தெரியாத போது
ஆசைப்பட்டு அணைத்த என்னை
தெரிந்த போதுதெருவில் உதறி விட்டாய்
உறவாக நீ பேசிய வார்த்தைகளில்
உலகமே நீதான் என்றுமனம் மகிழ்ந்தேன்
அன்றுஎன் உயிரே என்னைஉதறிய போது
உணர்வுகளை ஊமையாக்கி மரணித்துக் கொண்டிருக்கிறேன்
இன்றுநீ பேசிய வார்த்தைகளைகவிதைகளாக சுவாசித்து
நீ எழுதிய கடிதத்தைஎன் கல்வெட்டாக படித்துப் பார்க்கிறேன்
மனதிற்க்கு வலி தந்தாலும்என் இனிய உறவாக இதயத்தில்
நினைத்துக் கொண்டிருக்கின்ற உன்னைஒரு போதும் வெறுக்க
முயர்ச்சிக்க மாட்டேன்.
+++** என்றும்அன்புடன்+++**Santhosh**+++
No comments:
Post a Comment