skip to main |
skip to sidebar
காத்திருக்கிறேன் நினைவுகளோடு
விழித்திருக்கிறேன் கனவுகளோடு
கரைந்து போகிறேன் உன் மறுப்புக்களோடு
செத்தே போயிட்டேன் உன்
செருக்ககளிடையே சருகாய்,,,,,
நீ நம்ப வாய்ப்பில்லைதான்
என் மரணச்செய்தி
ஏனென்றால் உன்னை பொறுத்த மாட்டில்
நானிறந்து பலகாலம்.........
i love ...........
என்றும்அன்புடன்+++**Santhosh**+++
No comments:
Post a Comment