உன்னிடம் மட்டும்
ஏன் இந்ந பாசம்
என்ன பந்தமிது
நீ அருகிலிருக்கும் போது
எல்லாம் பிடிக்கிறதே
எந்தன் எல்லாமும் நீயாய்
எப்படி ஆனாய்
எப்போது என்னை - உன்
உயிராக்கிக் கொண்டாய்
வரம் தானடா நீ
என் வாழ்கையில் வந்ததால்
உணர்கின்றேன் இப்போது
எந்தன் உலகமே நீயென்று
அறியேன் நான் - நம்
அன்பின் ஆழம் ஏதென்று
ஆனாலும் அறிவேன்
ஒவ்வொரு ஆரம்பத்திற்கும்
ஒரு முடிவு உண்டு.
Tuesday, September 20, 2011
Subscribe to:
Posts (Atom)