உன்னைதான் நேசிக்கிறேன் என்னாலும்
அதை புரிந்து கொள்ளாத நீ வேறேருத்தியை
என்னுடன் இணைக்க முற்படுகிறாய் புரியாத புதிர்தான் காதல்
விழியில் விழுந்த நிலவை பிடிக்க எத்தணித்தேன்
அது தூர விலகிச் சென்றது- பின்புதான் புரிந்து கொண்டேன்
அது நிலாவல்ல நீயன்று
நீ என்னை விட்டு சென்றபோதும் நிழலாகவே வந்தேன்
மறுத்தாய் கனவிலாவது வர சம்மதிப்பயா
உன்னை புரிந்து கொண்டது என் தவற
நீ என்னை நேசிக்காத நொடி கூட
ஜீவித்திருந்தேன் ஆனால் நேசம்
கொண்ட பின் புரிய மறுத்தயே
அந்த நரக வேதனைதான் தாங்க முடியதுள்ளது.
என்றும்அன்புடன்+++**Santhosh**+++
நான் போகும் உனக்கு
ஒரு காதல் கடிதம்
படித்து முடித்து விட்டு பதில் அனுப்பு
என் முகவரிக்கில்லை............
நரகத்துக்கு நான் அங்குதான் வாழ்கிறேன்
உன்னை பிரிந்து அங்கும்
உன்னைதான் நினைக்கிறேன் தினமும்.......
உன் நினைவான ஓன்றுமில்லை என்னிடம் உன் நினைவுகளை தவிர
No comments:
Post a Comment