Monday, August 29, 2011
இதயத்தின் இசை வனொலி எம் உள்ளங்களில்
தவண்டு தென்றல் வீசிச் செல்லும் எங்கள் சக்தியே
உன் புகழ் பாட எதிங்கு வார்த்தை
இதயத்தின் உணர்வை காதலின் ஸ்பரிசத்தை
பிறநிதா என்ற இனிய குயிலோசை முலம் உலகை வென்றாய்
காதலின் ஆழம் விளக்கினாய் நீ காதலில் ஊடலை காட்டினாய்
நீ உன் புகழ் வாழ்க இதயம் பேசியதே உன்னை சுருக்க கூற
இச் சிறு கவிதை போதாது.
உன்னை பார்க்க வேண்டும் என்று
என் இதயம் துடித்தாலும்...
உன்னை பார்க்க கூடாது என்று
என் விழிகளை பட்டென்று
மூடி கொள்கிறேன்...
ஆனால் என்னவோ
என்னால் என் விழிகளுக்கு
போட்ட வேலியை என் இதயத்திற்கு
போட முடியவில்லை....
ஓயாமல் உன்னை நினைத்து
துடித்து கொண்டே இருக்கிறது.
என்றும்அன்புடன்+++**Santhosh**+++
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment