நீ நேசிக்க மறக்கும் என் இதயம் வீதியில்
உன்னை நேசித்ததைப்போல
எதையும் நேசிக்கவில்லை
நேசிப்பவை எல்லாம்
உன்னைப்போல இல்லை
என்னை நேசிக்கும்
எதையும் நேசிக்கவில்லை
நேசிக்கும் மனமும் என்னிடம் இல்லை
Wednesday, July 6, 2011
Tuesday, July 5, 2011
உன் புகழ் எழுத - என்
பேனா அழுகிறது - அச்சமாம்
அதற்கு இறப்பை எண்ணி
பேனா அழுகிறது - அச்சமாம்
அதற்கு இறப்பை எண்ணி
எப்படி புரிய வைப்பேன்
அதைப்போல பிறர் புகழ் பாட
வாழ்ந்து கொண்டே இறந்தவள் - ஆனால்
அச்சம் கொள்ளாதவள் நீ என்பதை
அதைப்போல பிறர் புகழ் பாட
வாழ்ந்து கொண்டே இறந்தவள் - ஆனால்
அச்சம் கொள்ளாதவள் நீ என்பதை
பட்டப்படிப்பு படிக்காதவள் -என்
பட்டம் வாங்க பாடு பட்டாயே
அன்பு - கருணை - அரவணைப்பு
என் வாழ்வு மொத்தத்தின் இருப்பிடம்
உன் முகவரி தானே
பட்டம் வாங்க பாடு பட்டாயே
அன்பு - கருணை - அரவணைப்பு
என் வாழ்வு மொத்தத்தின் இருப்பிடம்
உன் முகவரி தானே
சிந்திய வியர்வைக்கு
புன்னகையை முகத்திலும்
வேதனையை அகத்திலும் வைத்து
எல்லோர் உள்ளங்களிலும் - புன்னகையை
பரிசளித்தவள் நீ தானே
புன்னகையை முகத்திலும்
வேதனையை அகத்திலும் வைத்து
எல்லோர் உள்ளங்களிலும் - புன்னகையை
பரிசளித்தவள் நீ தானே
உன் வாழ்க்கை உன் கையில்
உணர்ந்து நீயும் வாழ்ந்திடு
நாளைய ஒரு ஏடு உன்
புகழ் பாடும் என்று
சொன்னவள் நீ தானே
உணர்ந்து நீயும் வாழ்ந்திடு
நாளைய ஒரு ஏடு உன்
புகழ் பாடும் என்று
சொன்னவள் நீ தானே
உன் வாழ்க்கையை திறம்பட
வாழ்ந்து உன் பிறப்பால்
எமக்கு வாழ்வை கொடுத்தவள் நீ தானே
அழுதல் பிடிக்காது உனக்கு வாழ்ந்து உன் பிறப்பால்
எமக்கு வாழ்வை கொடுத்தவள் நீ தானே
இருப்பினும் தெரியாமல் போனது
அடக்குகிறேன் உள்மனதில்
எரிமலைக்குழம்பை ஒரு நாள் வெடிக்கும்
அன்றாவது பதில் சொல் என் வினாவுக்கு
எரிமலைக்குழம்பை ஒரு நாள் வெடிக்கும்
அன்றாவது பதில் சொல் என் வினாவுக்கு
உன்னை நேசிப்பது என்றும் குறையாது
எம் கண்ணீர் என்றும் வற்றாது .
என்றும் உன் அன்புடன்
வாழும் ஜீவன் இந்த இதயம்..
எம் கண்ணீர் என்றும் வற்றாது .
என்றும் உன் அன்புடன்
வாழும் ஜீவன் இந்த இதயம்..
நான் இந்த உலகை விட்டு போகும் காலம்
நெருங்கி விட்டது
நான் போன பின் எனக்காக
என் உறவுக்காக என் கவிதையை பர்த்து
ஒரு துளி கண்ணீர் விட்டு விடு
உன் கண்கள்
நடைப்பழகாத இரு குழந்தைகள்
என்னை காணாத
அந்த ஒரு நிமிடம்..
என்னுள் இருக்கும்
உன்னோடு சேர்ந்து மிதந்து
போகிறேன் மேகமாய்..
என்னுடன் நான் உணர்த்த
மாற்றங்கள் உன்னால் அன்பே..
உன்னுடன் என் இதயம்..
உன் உறவு எனக்கு உயிர்
உன் உறவு பிரிந்தால்
என் உயிர் பிரியும் உன் மடியில்..
காவிய பெண்ணே..
புரிந்துக் கொள் என்
உறவு ஒரு முறை..
உறவுகள் சொல்ல பலர்
இருந்தாலும் என் உணர்வை
புரிந்துக் கொள்ள
நீ மட்டும
இருந்தாலும் என் உணர்வை
புரிந்துக் கொள்ள
நீ மட்டும
Subscribe to:
Posts (Atom)