உன்னிடம் மட்டும்
ஏன் இந்ந பாசம்
என்ன பந்தமிது
நீ அருகிலிருக்கும் போது
எல்லாம் பிடிக்கிறதே
எந்தன் எல்லாமும் நீயாய்
எப்படி ஆனாய்
எப்போது என்னை - உன்
உயிராக்கிக் கொண்டாய்
வரம் தானடா நீ
என் வாழ்கையில் வந்ததால்
உணர்கின்றேன் இப்போது
எந்தன் உலகமே நீயென்று
அறியேன் நான் - நம்
அன்பின் ஆழம் ஏதென்று
ஆனாலும் அறிவேன்
ஒவ்வொரு ஆரம்பத்திற்கும்
ஒரு முடிவு உண்டு.
Tuesday, September 20, 2011
Friday, September 2, 2011
என் மனதை கொள்ளையிட்டவளே
என் வாழ்க்கையின்
அர்த்தத்தை உணர்த்தியவளே
உன்னால் என் மனதில்
ஆசை காட்டி வளர்த்த
இந்த புதிய உறவு ...
என்மீது நீ வைத்த
ஆழமான அன்பு
என்னுள் காதல் பயிரை
வளர்த்துவிட்டதடி..!
உன்னை பார்த்த
என் கண்களின் சந்தோஷம்...
நீ என்னுடன் பேசிய
அந்த சில நொடிகள்...
என் உயிரினில்
ஆழமாய் பதிந்ததடி..!
கனவில் மலரும்
என் காதல் நினைவுகள் கூட
நிஜமானது உன்னால்...
உறக்கத்தை பறி கொடுத்து
உறவுகள் சிதறடித்து
மலர்ந்த இந்த உண்மை காதலால்..!
பிறந்தேன் மறுபடியும்
உன்னிடத்தில்
காதல் ஏக்கங்களோடு...
என் வாழ்வில்
இத்தனை சுகங்களும்
உன்னால் தானடி...!
இவையெல்லாம் தந்த
உன் இனிய உறவு
எனக்கு உயிரல்லவா...
உன் உறவை பிரியும் தருணத்தில்
என் உயிரும் பிரியும் அவ்விடத்தில்...
என் வாழ்க்கையின்
அர்த்தத்தை உணர்த்தியவளே
உன்னால் என் மனதில்
ஆசை காட்டி வளர்த்த
இந்த புதிய உறவு ...
என்மீது நீ வைத்த
ஆழமான அன்பு
என்னுள் காதல் பயிரை
வளர்த்துவிட்டதடி..!
உன்னை பார்த்த
என் கண்களின் சந்தோஷம்...
நீ என்னுடன் பேசிய
அந்த சில நொடிகள்...
என் உயிரினில்
ஆழமாய் பதிந்ததடி..!
கனவில் மலரும்
என் காதல் நினைவுகள் கூட
நிஜமானது உன்னால்...
உறக்கத்தை பறி கொடுத்து
உறவுகள் சிதறடித்து
மலர்ந்த இந்த உண்மை காதலால்..!
பிறந்தேன் மறுபடியும்
உன்னிடத்தில்
காதல் ஏக்கங்களோடு...
என் வாழ்வில்
இத்தனை சுகங்களும்
உன்னால் தானடி...!
இவையெல்லாம் தந்த
உன் இனிய உறவு
எனக்கு உயிரல்லவா...
உன் உறவை பிரியும் தருணத்தில்
என் உயிரும் பிரியும் அவ்விடத்தில்...
+++** என்றும்அன்புடன்+++**Santhosh**+++
Thursday, September 1, 2011
தெரியாத போது
ஆசைப்பட்டு அணைத்த என்னை
தெரிந்த போதுதெருவில் உதறி விட்டாய்
உறவாக நீ பேசிய வார்த்தைகளில்
உலகமே நீதான் என்றுமனம் மகிழ்ந்தேன்
அன்றுஎன் உயிரே என்னைஉதறிய போது
உணர்வுகளை ஊமையாக்கி மரணித்துக் கொண்டிருக்கிறேன்
இன்றுநீ பேசிய வார்த்தைகளைகவிதைகளாக சுவாசித்து
நீ எழுதிய கடிதத்தைஎன் கல்வெட்டாக படித்துப் பார்க்கிறேன்
மனதிற்க்கு வலி தந்தாலும்என் இனிய உறவாக இதயத்தில்
நினைத்துக் கொண்டிருக்கின்ற உன்னைஒரு போதும் வெறுக்க
முயர்ச்சிக்க மாட்டேன்.
+++** என்றும்அன்புடன்+++**Santhosh**+++
முடிவு தெரியாத
நம் காதல் பயணத்தில்
மௌனம் சாதிக்கும்
உன் பெண்மை
விலக நினைத்தாலும்
விடைபெற முடியாத
உன் நினைவுகள்
பிரிய நினைத்தாலும்
மீண்டும் பார்க்கத் தூண்டும்
உன் புன்னகை பூத்த முகம்
சண்டை பிடித்தாலும்
சரணடையச் செய்யும்
உன் அன்பு
கண் கலங்கினாலும்
ஆறுதல் சொல்லும்
உன் பாசம்
அன்பே இது தானா
நம் உண்மைக் காதல் ......
நம் காதல் பயணத்தில்
மௌனம் சாதிக்கும்
உன் பெண்மை
விலக நினைத்தாலும்
விடைபெற முடியாத
உன் நினைவுகள்
பிரிய நினைத்தாலும்
மீண்டும் பார்க்கத் தூண்டும்
உன் புன்னகை பூத்த முகம்
சண்டை பிடித்தாலும்
சரணடையச் செய்யும்
உன் அன்பு
கண் கலங்கினாலும்
ஆறுதல் சொல்லும்
உன் பாசம்
அன்பே இது தானா
நம் உண்மைக் காதல் ......
+++** என்றும்அன்புடன்+++**Santhosh**+++
Tuesday, August 30, 2011
உன்னை நேசித்த பின்
உலகம் அறிந்தேன்..
உண்மை அன்பை புரிந்தேன்
உறவுகளின் போலித்திரைகள் தெரிந்தேன்
உலகம் அறிந்தேன்..
உண்மை அன்பை புரிந்தேன்
உறவுகளின் போலித்திரைகள் தெரிந்தேன்
உன்னுடன் நடக்கையில்
உணர்வுகள் புரிந்தேன்
உன்னுடன் கதைக்கையில்-மனதில்
உண்டாகும் அமைதியைய் உணர்ந்தேன்
உன் மேல் நான்கொண்ட காதலால்
வாழ்க்கையின் அர்த்தங்கள் பல தெரிந்தேன்
உணர்வுகள் புரிந்தேன்
உன்னுடன் கதைக்கையில்-மனதில்
உண்டாகும் அமைதியைய் உணர்ந்தேன்
உன் மேல் நான்கொண்ட காதலால்
வாழ்க்கையின் அர்த்தங்கள் பல தெரிந்தேன்
ஆனால்
உன்னை மட்டும் என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை.....
+++** என்றும்அன்புடன்+++**Santhosh**+++
உன்னை மறக்கத்தான் நினைக்கிறேன்
ஆனால் மறக்கமுடிவில்லை...
உன்னை வெறுக்கத்தான்
கோவமாய் நடிக்கிறேன்
வெறுக்க முடியவில்லை....
உன் பேச்சு வன்மையால்
என்னைக் கவர்ந்தாய்...
உன் ஆசை வார்த்தையில்
என்னைக் கொன்றாய்....
நீ என்னை வர்ணிக்கும் போது - நாணம்
என்னைக் கட்டிப் போடுகின்றது....
என் பார்வையில் நீ தோன்றுகிறாய்
என் சுவாத்தில் நீ கலக்கிறாய்
என் எண்ணங்கள் உன் நினைவால்
தடம் புரள்கின்றது....
நீ என்னைக் காதலிக்கிறாய் என்று
என்னால் உணர முடிகிறது..
நினைப்பது சுலபம் மறப்பது கடினம்
என்று எனக்கும் புரிகின்றது...
நினைப்பது நடக்காது என்று தெரிந்தும்
நாம் காதலிப்பது எப்படி?
எம் காதல் கரையினைத் தாண்டும் முன்
அதற்கு ஒரு அணையப் போடுவோம்..
உன்னையும் உன் காதலையும்
என்றும் இரகசியமாகக் காதலிக்கிறேன்
என்றும் என் நினைவில் நீ வாழ்வாய்...
+++** என்றும்அன்புடன்+++**Santhosh**+++
என் சுவாசமாய் நீ என்னுள்
உன் பெயர் சொல்லியே
துடிக்கிறது என் இதயம்
புரியவில்லையா பேதையே உனக்கு?
என் விழிகளை பார் அதில்
சுடராய் தெரிவது உன்முகம்
என் உதடுகள் உதிர்க்கும்
வார்த்தைகள் யாவும் உன் பெயரையே..
பாலைவனமான என் வாழ்க்கை
உன் பார்வை பட்டதில்
பூங்காவனமாய் பூத்துக் குலுங்குகின்ற
புரியவில்லையா உனக்கு?
உறங்கினாலும் உறங்கிடாத
உன் நினைவலைகள்
நித்தம் சித்திரைவதைகள் தருகின்றன
தெரியவில்லையா உனக்கு?
உன்னைக் காணும் பொழுதில்யெல்லாம்
ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்கின்றனவே
காணவில்லையா நீ?
இந்தனை அதிசயங்களை ஏற்படுத்திய உன்னால்
என்னை புரிந்து கொள்ளவில்லை என்பது
எந்த வகையில் நியாயமடி?
உன் பெயர் சொல்லியே
துடிக்கிறது என் இதயம்
புரியவில்லையா பேதையே உனக்கு?
என் விழிகளை பார் அதில்
சுடராய் தெரிவது உன்முகம்
என் உதடுகள் உதிர்க்கும்
வார்த்தைகள் யாவும் உன் பெயரையே..
பாலைவனமான என் வாழ்க்கை
உன் பார்வை பட்டதில்
பூங்காவனமாய் பூத்துக் குலுங்குகின்ற
புரியவில்லையா உனக்கு?
உறங்கினாலும் உறங்கிடாத
உன் நினைவலைகள்
நித்தம் சித்திரைவதைகள் தருகின்றன
தெரியவில்லையா உனக்கு?
உன்னைக் காணும் பொழுதில்யெல்லாம்
ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்கின்றனவே
காணவில்லையா நீ?
இந்தனை அதிசயங்களை ஏற்படுத்திய உன்னால்
என்னை புரிந்து கொள்ளவில்லை என்பது
எந்த வகையில் நியாயமடி?
+++** என்றும்அன்புடன்+++**Santhosh**+++
ஆசைகள் என்னை தீண்டியதில்லை
எதிர்பார்ப்புகளை விரும்பியதில்லை
கனவுகளில் விழுந்ததில்லை
தனிமையில் சிரித்ததில்லை
பெண்னே உன்னை காணும் வரையில்....
குளிரும் உன் பார்வையில் - என்
வாழ்வின் அர்த்தம் உன்னில் கண்டேன்
என் உயிரின் காதலே
மெல்லியதான உன் புன்னகையும்..
இனிவான உன் வார்த்தைகளும்
கனிவான உன் காதலும்
பெண்மைக்கு அர்த்தங்கள் கூறும்
அத்தனையும் உன்னிடத்தில்...
அசந்துதான் போனேன்
உன் முதல் தரிசனத்தில்....
இதயத்தின் துடிப்புகள் அதிகரிக்கின்றன
என் தேவதை உனக்காக...
ஆசைகளும் அதிகரிக்கின
எதிர்பார்புகளும் நீள்கின்றன
வஞ்சி உன் கரம் பிடித்து
வாழ்க்கை என்னும் பந்தத்தில் இணைய...
+++** என்றும்அன்புடன்+++**Santhosh**+++
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் கரைந்த
ஏக்கங்களுகம் அதிகரித்த
நாடி நரம்புகள் துடிக்க
அவளின் வருகைக்காய் வகுப்பறையில்
காத்திருந்த - அக் கணப்பொழுதுகள்
இன்று நினைக்கையில்
இனிமையான நினைவுகள்
வலியுடன் கலந்து
புதுவித உணர்வுகளை - என்னுள்
பிறப்பிக்கின்றன இன்னும்....
நட்பில் வளர்ந்த காதல்
வீரியம் கொண்டு வளர்கையில்
என் இதயம் அகற்றி
இன்னொரு இதயம் சுமக்கையில்
பல ஆயிரம் நட்சத்திரங்களில்
நானும் ஒன்றையாய்
பிரகாசித்த தருணங்கள்
இன்றும் இனிக்கின்றன.
என்னுடன் பேசும்போது
சிணுக்கிடும் அவள்
செல்லமாய் எனை அழைப்தாய்
இன்றும் ஓர் பிரமை
என்னைச் சுற்றி....
விடியாத இரவுகளில்
முடிவுறாத அவள் நினைவுகள்
இளமையின் துடிப்பில்
வெட்கப்படும் மனசு
பசுமையான நினைவுகள்
இன்றும் படர்கின்றன என்னில்.
இவ் உலகில் என்னையறிந்து
அன்பெனும் சிறகினை தந்து
உறவெனும் உரிமை தந்து
உயரப்பறக்க வைத்தாய்
உல்லாசமாய் ரசித்து சிலிர்க்கையிலே
அன்பெனும் சிறகினை
அடிமையென ஆயுதங் கொண்டு
வெட்டியே சரிக்கின்றாய்
சிறகினை தந்து பறிப்பது நியாயமா?
குடும்பமாய் கூடு கட்டி
வாழ்ந்திட ஆசைகொண்டேன்
மரமான உன்னை தாக்கியது யாரோ-ஆனால்
கூட்டை தாக்கியது நியே...!
விதியா இல்லை சதியா தெரியவில்லை
கூடு இழந்து தவிக்கும் என் சிறகினை
மீ்ண்டும் மீண்டும் பறிக்கின்றாய்....!
பறக்க தான் நினைக்கின்றேன்
மரமாய் என்னை தாங்கும்
உன்னை விட்டு பறப்பதற்காய் அல்ல
உன் உணர்வுகளை மதிக்கும்
ஓர் பறவையாய்.....!
அன்பெனும் அமுதத்துடன்
செளிர்ப்பாய் இருந்த உன் உள்ளம்
அடிமையெனும் விசம் கலக்க பட்டு
பட்டமரமாய் உன் உள்ளம்...
விசத்தனை கக்கி அன்பெனும் அமுதத்தை விழுங்கி
மீண்டும் செழித்து வளந்திடு
மீண்டும் உன்னில் கூடு கட்டி
உறவாடிட உதவிடு
சிறகொடிந்த பறவையாய் காத்திருப்பேன்
உனக்காக அல்ல
நீ தரும் அன்பெனும் சிறகுக்காய்......
+++என்றும்அன்புடன்+++**Santhosh**+++
அன்பெனும் சிறகினை தந்து
உறவெனும் உரிமை தந்து
உயரப்பறக்க வைத்தாய்
உல்லாசமாய் ரசித்து சிலிர்க்கையிலே
அன்பெனும் சிறகினை
அடிமையென ஆயுதங் கொண்டு
வெட்டியே சரிக்கின்றாய்
சிறகினை தந்து பறிப்பது நியாயமா?
குடும்பமாய் கூடு கட்டி
வாழ்ந்திட ஆசைகொண்டேன்
மரமான உன்னை தாக்கியது யாரோ-ஆனால்
கூட்டை தாக்கியது நியே...!
விதியா இல்லை சதியா தெரியவில்லை
கூடு இழந்து தவிக்கும் என் சிறகினை
மீ்ண்டும் மீண்டும் பறிக்கின்றாய்....!
பறக்க தான் நினைக்கின்றேன்
மரமாய் என்னை தாங்கும்
உன்னை விட்டு பறப்பதற்காய் அல்ல
உன் உணர்வுகளை மதிக்கும்
ஓர் பறவையாய்.....!
அன்பெனும் அமுதத்துடன்
செளிர்ப்பாய் இருந்த உன் உள்ளம்
அடிமையெனும் விசம் கலக்க பட்டு
பட்டமரமாய் உன் உள்ளம்...
விசத்தனை கக்கி அன்பெனும் அமுதத்தை விழுங்கி
மீண்டும் செழித்து வளந்திடு
மீண்டும் உன்னில் கூடு கட்டி
உறவாடிட உதவிடு
சிறகொடிந்த பறவையாய் காத்திருப்பேன்
உனக்காக அல்ல
நீ தரும் அன்பெனும் சிறகுக்காய்......
+++என்றும்அன்புடன்+++**Santhosh**+++
அன்பே உன் வதனமலர்வில்
அகிலம் மறக்கின்றேன்
ஆதாரமற்ற வாழ்வில்
உனையடைந்து மகிழ்கின்றேன்
உன்னாசை தீர்த்திட
உயிராய் நானிருப்பேன்
உத்தமனாய் வலம்வந்து
ஊடலோடு கலந்திடுவேன்
நீ போதும் இவ்வுலகில்
உன்அன்பில் உயிர் வாழ்ந்து
மடியும்வரை உனக்காவே
முழுவதுமாய் சேர்ந்திடுவேன்
அழகே உன்கரம்பற்றி
அதிகாரம் உனக்களித்ததால்
உயிர்பிரிப்பதற்கும் உன்னிடமே
அனுமதிக்காய் காத்திருப்பேன்
+++என்றும்அன்புடன்+++**Santhosh**+++
பாடும் புல்லாங்குழல் ஒன்று
ஊமை யாவதேன்
இந்தக் குழலுக்குள்
இன்னும்
பூபாளம் இருக்கிறது
மரணிக்க வில்லை இது
மரணம் வென்றது
வசை பாடும் வலியோரே
தேய்ந்த குழல் அல்லவே
தென்றலில் லாடும்
அந்த கீற்றினை கேளுங்கள்
இவன் பாடும் ராகங்களை
அது அறியும்
அழியாத ராகங்கள் எத்தனையோ
இந்தக் குழலுக்குள்ளே
தாள நயங்களோடு
நூல் வேலிக்குள் நின்று
மெளன ராகம்
இசைத்துக்கொண்டே இருக்கிறது
+++என்றும்அன்புடன்+++**Santhosh**+++
நான் அழும்போது, சாய்ந்துகொள்ள
தோள் கொடுக்க, நீ
நான் சிரிப்பது ஒன்றே
உன் வாழ்வின் குறிக்கோள்.
நீரைப் பிரித்தால், மூலக்கூறுகள்
ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் மட்டுமே, - இந்த
'நீ' ஐப்பிரித்தால், உன்னில்
நானும், நீயும் மட்டுமே.
துப்பாக்கிக்கு குண்டுகள் போல்,
நானின்றி இயங்க முடியாது நீ.
பூமியின் உள்மையம் அனற்குழம்பல்லவா?
'நீ'யும் என்னுள் எரியும் பெருந்'தீ'தான்.
அறிந்துகொள்ள இயலவில்லை இன்னும்,
அந்த 'நீ' யாரென்று
தோள் கொடுக்க, நீ
நான் சிரிப்பது ஒன்றே
உன் வாழ்வின் குறிக்கோள்.
நீரைப் பிரித்தால், மூலக்கூறுகள்
ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் மட்டுமே, - இந்த
'நீ' ஐப்பிரித்தால், உன்னில்
நானும், நீயும் மட்டுமே.
துப்பாக்கிக்கு குண்டுகள் போல்,
நானின்றி இயங்க முடியாது நீ.
பூமியின் உள்மையம் அனற்குழம்பல்லவா?
'நீ'யும் என்னுள் எரியும் பெருந்'தீ'தான்.
அறிந்துகொள்ள இயலவில்லை இன்னும்,
அந்த 'நீ' யாரென்று
இருவராலும் இணைந்தே
நிராகரிக்கப்பட்ட
அந்த இரவில்
பகல் வேசம் போடுகிறது
அவளின் விவாதங்கள்...,
விளையாட்டாய்
ஆரம்பித்து வைத்தாள்
உன்னை விட உன்மீது
எனக்கே பாசம் அதிகம் என்று..,
ஒப்புக் கொண்டாள்
நாடகமா என்பாள்
இல்லையெனில்
பிடிவாதம் பிடிப்பாள்..,
மெளனத்தில் நான்!
நெருங்கால உறவினை
நட்பென நீயும்
காதலென நானும்
மனதில் சொல்லிக் கொள்கிறேன்!
தோள் சாய்ந்த
நாட்களும்
பகல் போல் பாவித்த
இரவுகளும்
இன்னும் நீள்கிறது!
அவளின்
மலுப்பலுக்கு...,
சாதியோ, மதமோ
இதற்குள் ஏதோ ஒன்று
கொடியோடு
பின்னப் பட்டிருக்கலாம்..,
அளவீடு இல்லாமலும்
ஒப்பீடு செய்யாமலும்
நானிருக்க..,
இன்றும் அதே
அரிதாரம் பூசி
பரிகாசம் செய்கிறது..,
அவளின் வார்த்தை
இடையில்
மாட்டி விழிக்கிறது
நட்பு!
+++** என்றும்அன்புடன்+++**Santhosh**+++
நிராகரிக்கப்பட்ட
அந்த இரவில்
பகல் வேசம் போடுகிறது
அவளின் விவாதங்கள்...,
விளையாட்டாய்
ஆரம்பித்து வைத்தாள்
உன்னை விட உன்மீது
எனக்கே பாசம் அதிகம் என்று..,
ஒப்புக் கொண்டாள்
நாடகமா என்பாள்
இல்லையெனில்
பிடிவாதம் பிடிப்பாள்..,
மெளனத்தில் நான்!
நெருங்கால உறவினை
நட்பென நீயும்
காதலென நானும்
மனதில் சொல்லிக் கொள்கிறேன்!
தோள் சாய்ந்த
நாட்களும்
பகல் போல் பாவித்த
இரவுகளும்
இன்னும் நீள்கிறது!
அவளின்
மலுப்பலுக்கு...,
சாதியோ, மதமோ
இதற்குள் ஏதோ ஒன்று
கொடியோடு
பின்னப் பட்டிருக்கலாம்..,
அளவீடு இல்லாமலும்
ஒப்பீடு செய்யாமலும்
நானிருக்க..,
இன்றும் அதே
அரிதாரம் பூசி
பரிகாசம் செய்கிறது..,
அவளின் வார்த்தை
இடையில்
மாட்டி விழிக்கிறது
நட்பு!
+++** என்றும்அன்புடன்+++**Santhosh**+++
நட்பின் ஆழத்தில் காதலைக்கண்டேன் ,
காதலின் ஆழத்தில் அன்பைக்கண்டேன் ,
அன்பின் ஆழத்தில் பாசத்தைக்கண்டேன் ,
பாசத்தின் ஆழத்தில் உன்னைக்கண்டேன் ,
அன்பை அறிந்தேன் உன் பாசத்தால்,
காதலை உணர்ந்தேன் உன் அன்பால் ,
நட்பை மதித்தேன் உன் காதலால்,
நட்பின் பெயரில் நீ என் காதலியானதால்..
+++என்றும்அன்புடன்+++**Santhosh**+++
காதலின் ஆழத்தில் அன்பைக்கண்டேன் ,
அன்பின் ஆழத்தில் பாசத்தைக்கண்டேன் ,
பாசத்தின் ஆழத்தில் உன்னைக்கண்டேன் ,
அன்பை அறிந்தேன் உன் பாசத்தால்,
காதலை உணர்ந்தேன் உன் அன்பால் ,
நட்பை மதித்தேன் உன் காதலால்,
நட்பின் பெயரில் நீ என் காதலியானதால்..
+++என்றும்அன்புடன்+++**Santhosh**+++
உன்னை கண்ட முதல்முறை முதல்
இன்று வரை, உன் மேல் நான் கொண்ட
காதலுக்கு இல்லை தேய்பிறை...
பகலில் உன்னைக்காண விழிகள் ஏங்கும்..
முன்னிரவில் உன் நினைவால்
தூங்கா என் விழிகள்
பின்னிரவில் தூங்கும்
உன்னைக் கனவில் காண..
என் காதலை மறுத்தால்..,
வலி தாங்கும் என் இதயம் - தாங்காது
நீ என் காதலை வெறுத்தால்...
பூவே! உன் வாசம் நுகர்ந்த எனக்கு..,
நீ என்னவளாகும் வாய்ப்பு கிட்டப்போவதில்லை..!
எனக்காக பிறந்தவள் நீ என்று எண்ணினேன்..,
பெண்ணே நீ எட்டாக்கனி....
காதல் கொண்ட மனது
நட்பாய் வேஷமிட மறுக்கிறதே..
நம் பிரிவை எதிர்ப்பார்த்து
மனம் தவியாய் தவிக்கிறதே!
நாம் சேரும் காலம் அமையப்போவதில்லை
நாம் பிரியும் காலம் தொலையப்போவதில்லை
உன் மேல் நான் கொண்ட
காதல் என்றென்றும் அழியப்போவதில்லை
என்றும்அன்புடன்+++**Santhosh**+++
இன்று வரை, உன் மேல் நான் கொண்ட
காதலுக்கு இல்லை தேய்பிறை...
பகலில் உன்னைக்காண விழிகள் ஏங்கும்..
முன்னிரவில் உன் நினைவால்
தூங்கா என் விழிகள்
பின்னிரவில் தூங்கும்
உன்னைக் கனவில் காண..
என் காதலை மறுத்தால்..,
வலி தாங்கும் என் இதயம் - தாங்காது
நீ என் காதலை வெறுத்தால்...
பூவே! உன் வாசம் நுகர்ந்த எனக்கு..,
நீ என்னவளாகும் வாய்ப்பு கிட்டப்போவதில்லை..!
எனக்காக பிறந்தவள் நீ என்று எண்ணினேன்..,
பெண்ணே நீ எட்டாக்கனி....
காதல் கொண்ட மனது
நட்பாய் வேஷமிட மறுக்கிறதே..
நம் பிரிவை எதிர்ப்பார்த்து
மனம் தவியாய் தவிக்கிறதே!
நாம் சேரும் காலம் அமையப்போவதில்லை
நாம் பிரியும் காலம் தொலையப்போவதில்லை
உன் மேல் நான் கொண்ட
காதல் என்றென்றும் அழியப்போவதில்லை
என்றும்அன்புடன்+++**Santhosh**+++
காற்றலையில் வந்த உன்குரல் கேட்டு,
நான் கண்ணுறக்கம் தொலைத்து விட்டேன்
நேற்று வரை குயிலோசை ரசித்த மனதுக்கு,
இன்றுமுதல் உன்குரலே இசையாகிவிட்டதுவே
காற்று கூட அறிந்திடாத உன்குரல் மாற்றத்தை,
என் மனம் கணநொடியில் புரிந்து கொண்டதுவே
தோற்றங்கள் தொலைவில் இருந்தாலும்,
குரல் மாற்றங்களை மனது அறிந்து கொள்ளுமே
அழைப்பது எதுவோ நீயாகிலும்,
என்னை அடைவது உந்தன் குரலோசை தானே
உதடுகள் போலி வார்த்தையை உச்சரித்தாலும்,
என் உள்ளத்தில் உறைவது உன் உண்மை மட்டுமே..
என்றும்அன்புடன்+++**Santhosh**+++
நான் கண்ணுறக்கம் தொலைத்து விட்டேன்
நேற்று வரை குயிலோசை ரசித்த மனதுக்கு,
இன்றுமுதல் உன்குரலே இசையாகிவிட்டதுவே
காற்று கூட அறிந்திடாத உன்குரல் மாற்றத்தை,
என் மனம் கணநொடியில் புரிந்து கொண்டதுவே
தோற்றங்கள் தொலைவில் இருந்தாலும்,
குரல் மாற்றங்களை மனது அறிந்து கொள்ளுமே
அழைப்பது எதுவோ நீயாகிலும்,
என்னை அடைவது உந்தன் குரலோசை தானே
உதடுகள் போலி வார்த்தையை உச்சரித்தாலும்,
என் உள்ளத்தில் உறைவது உன் உண்மை மட்டுமே..
என்றும்அன்புடன்+++**Santhosh**+++
Monday, August 29, 2011
நான் உன்னை அழ விட மாட்டேன் என்று
உனக்கு சத்தியம் பண்ணி கொடுத்தேன்,
ஆனால் உன் வேதனை எனக்கு புரிகிறது,
கண்ணீர் விட்டு அழுது மனதை தளர விடாதே ....
உனக்காக நான் எதை வேண்டுமானாலும் தருகிறேன்...
ஒரு அரவணைப்பு, ஒரு அன்பு முத்தம்..
ஆனால் எதையும் மறைக்காதே என்னிடம் நீ...
நீ அழுவதை என்னால் தாங்க முடிய வில்லை...
உன்னை ஒரு முறையாவது காதலில் கட்டி அனைக்க விடு....
உன்னை பெருமை படுத்த எதை வேண்டுமானாலும் செய்கிறேன்...
உனக்காக உயரமான மலை ஏறவா? உன் பெயரை சத்தம் போட்டு சொல்லவா?
ஆனாலும் உன்னை அழவைத்து சமாதனபடுத்துகையில் ஒரு சந்தோஷம்..
ப்ளீஸ் அன்பே என்னை வெறுத்து விடாதே ..
உன் அருகிலேயே இருக்க விரும்புகிறேன்.. இப்படியே உன்
கண்ணீரை துடைத்து உன்னை சமதானப்படுத்த ...
நீ என்னை வெறுப்பது தெரிந்தால் .. ஒன்றும் சொல்லாதே ..உன் கண்களை மூடிக்கொள்...
உதட்டோரம் ஒரு அன்பான முத்தம் கொடுத்துவிட்டு போய் விடுகிறேன் கண் காணமல்....
என்னை விட்டு போய் விடுவாயோ என்ற பயத்தில்
நான் உன்னிடம் இப்படி சில்மிஷங்கள் செய்கிறேன்..
என்னை உன் கண்களில் வைத்து கொள்ளாதே.. உன் இதயத்தில் மறைத்து விடு...
ஏனெனில் உன் ஒவ்வொரு இதய துடிப்பும் உன்னக்காக
ஒருத்தி இருக்கிறான் என்று நினைவூட்டும்..
என்றும்அன்புடன்+++**Santhosh**+++
இதயத்தின் இசை வனொலி எம் உள்ளங்களில்
தவண்டு தென்றல் வீசிச் செல்லும் எங்கள் சக்தியே
உன் புகழ் பாட எதிங்கு வார்த்தை
இதயத்தின் உணர்வை காதலின் ஸ்பரிசத்தை
பிறநிதா என்ற இனிய குயிலோசை முலம் உலகை வென்றாய்
காதலின் ஆழம் விளக்கினாய் நீ காதலில் ஊடலை காட்டினாய்
நீ உன் புகழ் வாழ்க இதயம் பேசியதே உன்னை சுருக்க கூற
இச் சிறு கவிதை போதாது.
உன்னை பார்க்க வேண்டும் என்று
என் இதயம் துடித்தாலும்...
உன்னை பார்க்க கூடாது என்று
என் விழிகளை பட்டென்று
மூடி கொள்கிறேன்...
ஆனால் என்னவோ
என்னால் என் விழிகளுக்கு
போட்ட வேலியை என் இதயத்திற்கு
போட முடியவில்லை....
ஓயாமல் உன்னை நினைத்து
துடித்து கொண்டே இருக்கிறது.
என்றும்அன்புடன்+++**Santhosh**+++
Subscribe to:
Posts (Atom)