சின்ன சின்ன ஆசைகளைஎன்னுள் வளர்த்து
உன்னோடு இருக்கும்போது அவைகளை
சிறகுகளாக விரித்து பறக்கலாமென்று காத்திருந்தேன்
ஆனால் நீயில்லாத சிறகுகள் விரிக்காமல் சுருங்கி
என் மீது சுமையாக என்னால் தாங்காமல்
என்னுடல் இளைத்து கண்ணீரை வியர்நீராக சொரிந்து
ஏது வாழ்க்கை இதுதான் வாழ்க்கையா என்றுனர்வில்லாமல்
ஐடமாய் எங்கே என் வாழ்க்கையென்று தேடுகிறேன்...
என்றும்அன்புடன்+++**Santhosh**+++
Friday, August 26, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment