நீ என்னை விட்டு பிரிந்தாலும்
உன் நினைவுகள் என்னை விட்டு பிரிஜாது
உன் அன்பு முகம் தினமும்
வந்து போகும் என் கண்களில் ...
உன்னோடு கதைத்த நிமிடங்கள் மறக்காத என் இனிச நினைவுகள்..
என் இதஜத்தில் என்றும் நீ இருப்பாய்
என் உஜிராக
உன் உறவு மட்டும் போதும் இந்த உலகில் வாழ
என்னிடம் இருந்து
நீ பிரிந்து விட்டாலும் உன்னை விட்டு
உன் நினைவை விட்டு என்னால் வாழ முடிஜவில்லை...
என்றும் என்னுள் நீ இருப்பாய் என் உஜிராக.
என்றும்அன்புடன்+++**Santhosh**+++
Friday, August 26, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment