மறக்கத் தெரியவில்லை
என் மனதிற்கு
உன்னை - என் நினைவுகளை
நம் காதலை
என் மனதிற்கு
உன்னை - என் நினைவுகளை
நம் காதலை
உன்னுடன் பழகிய நாட்களில்
பேசிய வார்த்தைகள்
ஓயாது ஒலிக்கிறது
என் காதுகளில்
ஒவ்வொரு நொடியும்
எண்ணிப்பார்க்க முடியவில்லை
ஏன் நாம் பிரிந்தோமென்று..
பேசிய வார்த்தைகள்
ஓயாது ஒலிக்கிறது
என் காதுகளில்
ஒவ்வொரு நொடியும்
எண்ணிப்பார்க்க முடியவில்லை
ஏன் நாம் பிரிந்தோமென்று..
உன்னுடைய தவறை மன்னிக்க
என்னால் முடிந்திருப்பினும்
என்னிடமே என்னை
ஏமாற்றப் பிடிக்கவில்லை
ஏனெனில்
என் இதயத்தின் வலி தெரியும் எனக்கு
என்னால் முடிந்திருப்பினும்
என்னிடமே என்னை
ஏமாற்றப் பிடிக்கவில்லை
ஏனெனில்
என் இதயத்தின் வலி தெரியும் எனக்கு
உன்னிடம் நான் எதிர்பார்த்தது
அன்பு மட்டுமே
உன்னை நான் நேசித்தது போல,
என்னில் நீ வாழ்ந்தது போல,
உன்னில் நான் வாழ வேண்டும்
என்று மட்டுமே விரும்பினேன்
இன்று உன்னை பிரிந்தும் கூட
என் காதல் என்னை வதைக்கிறது
உன்னிடமே திரும்பத் துடிக்கிறேன்
இருப்பினும்
என் மனதிற்குள் ஏனோ பயம்
எங்கே மறுபடியும் என்னை
நீ காயப்படுத்தி விடுவாயோ என்று
அதனால் தான்
அன்பு மட்டுமே
உன்னை நான் நேசித்தது போல,
என்னில் நீ வாழ்ந்தது போல,
உன்னில் நான் வாழ வேண்டும்
என்று மட்டுமே விரும்பினேன்
இன்று உன்னை பிரிந்தும் கூட
என் காதல் என்னை வதைக்கிறது
உன்னிடமே திரும்பத் துடிக்கிறேன்
இருப்பினும்
என் மனதிற்குள் ஏனோ பயம்
எங்கே மறுபடியும் என்னை
நீ காயப்படுத்தி விடுவாயோ என்று
அதனால் தான்
இன்றும்
தொடர்கிறது என் பயணம்
உன் நினைவுகளுடன்..
தொடர்கிறது என் பயணம்
உன் நினைவுகளுடன்..
என்றும்அன்புடன்+++**Santhosh**+++
No comments:
Post a Comment