உன் கண்கள் மூடித் திறக்கும் ஒவ்வோர் கணமும்
என் நெஞ்சக்கனல்களில் ஏதோ பரிதவிப்பு
உன் சுவாசக் காற்று என்னை தீண்டுகையில்
என்னுள் ஏனோ இனம்புரியாத சிலிர்ப்பு
காதலெனும் ஊடலிலும் கூடல் கணக்கிலும்
செய் கூலிக்கு எப்படியிங்கு சேதாரத்தால் ....??
ஓ காதல் என்னும் களிப்பான ஆட்டத்தில்
தோற்றவரே.......வென்றவரோ ?
என்றும்அன்புடன்+++**Santhosh**+++
Friday, August 26, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment