உதிரும் பொழுதுகளை
பசுமை நினைவுகளோடு
உயிர்ப்பித்து மறைந்தவளே
உன் தரிசனம் எப்போது..
கபடமற்ற உள்ளத்திற்கு
காதலை காவலனாக்கி
பூட்டிவைத்துச் சென்றாயே
விடுதலையும் தாராயோ
என்றும்அன்புடன்+++**Santhosh**+++
Friday, August 26, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment