உள்ளத்தின் வலியை உணர்வால் விவரிக்க முடியும் வார்த்தைகளால் முடியாது.
சொல்ல வந்த வார்த்தைகள் நழுவிச்செல்ல வார்த்தைகள் மௌனித்து நிற்கும் தருணம்
உன் பிரிவு இதையும் தாங்க முடியுமா?
என் இதயம் காலங்கள் எவ்வளவு தூரம் சென்று விட்டன.
நாமை தாண்டி இனியும் வேண்டுமா இந்த வாழ்க்கை
மௌனித்து செல்கிறேன் உன்னை விட்டு மௌனித்த என் போலி இதயத்துடன்
என்றும்அன்புடன்+++**Santhosh**+++
Friday, August 26, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment