நகரும் ஒவ்வொரு நொடியும்..
உன் நினைவுகளுடனே.
தேடும் என் இரு விழிகளும் என்றும்
உன் அழகிய உருவத்தையே***
நீ இன்று, நாளை, நாளை மறு நாள்
வாருவாயென தவிக்கிறது மனசு
பாவம் மனம் அதுக்கு தெரியவில்லை..
கனவில் கூட கரைசேர முடியாத
காகிதக்கப்பல் நான் என்று..*&*
என்றும்அன்புடன்+++**Santhosh**+++
Friday, August 26, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment