பாசத்துக்காய் ஏங்கும் நெஞ்சம்
உயிர் மட்டும் இருக்க
உணர்வுகள் செத்துப்போயின...
கதறி ஆழ
துடிக்குது மனது
கண்ணீர் மட்டும்
வரவில்லை...
கனவிலும் நினைக்காத நரகம்
இந்த தனிமை
தனிமையில்
சந்தோஷமாய் இருந்தேன்
சிலகாலம்.........
இன்று தனிமையின்
வெறுமை சுடுகிறது.
என் உள்ளத்தை....
இருட்டுக்குள் இருந்து வெளிச்சத்தை நோக்கி
என் கரம்
ஆறுதல் சொல்ல
நீ வேண்டும்
தலை கோதி வறுட உன்கரம் வேண்டும்
தோள் சாய உன் தோள் கொடு
சிறிது நேரம் என் துக்கம் மறந்து
துங்கி கொள்கிறேன்
உன் அன்பால் மட்டுமே
உயிர் வாழ்கிறேன்
உறவே என்றும்
எனக்கு மட்டுமே உறவாய் இரு
Tuesday, June 28, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment