சந்தோஷம் எல்லோருக்கும் வரும்
வசந்தம் வாசவ் வரை வந்தும் உள்ளே வரவில்லை
எனக்குள்ளேயும் வரவில்லை...
கைக்கிட்டாதவை கணக்கில் இல்லை
கை சேர்ந்தது எதுவும் நிலை இல்லை
தோல்விகள் எதும் புதிது இல்லை
தோற்பதில் பயமும் இல்லை...
நம்பிக்கை மட்டும் மனதில் கொண்டு
நடமாடும் ஜீவன் நான்
காலம் பதில் சொல்லும் காத்திருப்பதன் அர்த்தத்தை மரணத்திற்கு............
No comments:
Post a Comment