என்னுள் ஏமாற்றம்
இன்றும்ஓரே மனநிலையில் நான்
நீ மட்டும் ஏன் மாறி விட்டாய்???
பாசத்திற்கு அளவில்லைஅன்று
பாசமே இல்லாததை போல் உணர்கிறேன்
இன்று...
தனிமையில் தவிப்பதாய் ஓரு கலக்கம்.
தினமும் துங்க வைப்பாய் உன் sms இல்
துயில் எழுப்ப மறப்பதும் இல்லை
என்னுடனே இருக்க துடிப்பாய் பிரிய மனமின்றி...
இன்று???
நேரம் இல்லையோ என்னை நினைக்க கூட
தினமும் பிரிகிறேன் உன் அன்புக்கான ஏமாற்றத்தோடு..
அமைதியாய் இருந்தேன்என்னுள் அமைதி இல்லை..
பேசுவதைக்கூட குறைத்துமீண்டும் பாசத்தை தேடி
உள்ளம் பரி தவிக்குது உன்னால்...
எனக்கே எனக்கு என்றுஉன்னை
நினைத்தாதுதான் என் பிழையோ?
யாரிடமும் விட்டுக்கொடுக்கமனம் இல்லை...
ஏன்னை மட்டும் ஏன் விட்டாய் ஏன்?
பிரிவு எல்லோருக்கும் வரும்...
பின்னாளில் பிரியப்போவதற்கு இன்னாளில் ஓத்திகை ஏன்?????.....
No comments:
Post a Comment