நான் இந்த உலகை விட்டு போகும் காலம்
நெருங்கி விட்டது
நான் போன பின் எனக்காக
என் உறவுக்காக என் கவிதையை பர்த்து
ஒரு துளி கண்ணீர் விட்டு விடு
உன் கண்கள்
நடைப்பழகாத இரு குழந்தைகள்
என்னை காணாத
அந்த ஒரு நிமிடம்..
என்னுள் இருக்கும்
உன்னோடு சேர்ந்து மிதந்து
போகிறேன் மேகமாய்..
என்னுடன் நான் உணர்த்த
மாற்றங்கள் உன்னால் அன்பே..
உன்னுடன் என் இதயம்..
உன் உறவு எனக்கு உயிர்
உன் உறவு பிரிந்தால்
என் உயிர் பிரியும் உன் மடியில்..
காவிய பெண்ணே..
புரிந்துக் கொள் என்
உறவு ஒரு முறை..
உறவுகள் சொல்ல பலர்
இருந்தாலும் என் உணர்வை
புரிந்துக் கொள்ள
நீ மட்டும
இருந்தாலும் என் உணர்வை
புரிந்துக் கொள்ள
நீ மட்டும
No comments:
Post a Comment