உன் புகழ் எழுத - என்
பேனா அழுகிறது - அச்சமாம்
அதற்கு இறப்பை எண்ணி
பேனா அழுகிறது - அச்சமாம்
அதற்கு இறப்பை எண்ணி
எப்படி புரிய வைப்பேன்
அதைப்போல பிறர் புகழ் பாட
வாழ்ந்து கொண்டே இறந்தவள் - ஆனால்
அச்சம் கொள்ளாதவள் நீ என்பதை
அதைப்போல பிறர் புகழ் பாட
வாழ்ந்து கொண்டே இறந்தவள் - ஆனால்
அச்சம் கொள்ளாதவள் நீ என்பதை
பட்டப்படிப்பு படிக்காதவள் -என்
பட்டம் வாங்க பாடு பட்டாயே
அன்பு - கருணை - அரவணைப்பு
என் வாழ்வு மொத்தத்தின் இருப்பிடம்
உன் முகவரி தானே
பட்டம் வாங்க பாடு பட்டாயே
அன்பு - கருணை - அரவணைப்பு
என் வாழ்வு மொத்தத்தின் இருப்பிடம்
உன் முகவரி தானே
சிந்திய வியர்வைக்கு
புன்னகையை முகத்திலும்
வேதனையை அகத்திலும் வைத்து
எல்லோர் உள்ளங்களிலும் - புன்னகையை
பரிசளித்தவள் நீ தானே
புன்னகையை முகத்திலும்
வேதனையை அகத்திலும் வைத்து
எல்லோர் உள்ளங்களிலும் - புன்னகையை
பரிசளித்தவள் நீ தானே
உன் வாழ்க்கை உன் கையில்
உணர்ந்து நீயும் வாழ்ந்திடு
நாளைய ஒரு ஏடு உன்
புகழ் பாடும் என்று
சொன்னவள் நீ தானே
உணர்ந்து நீயும் வாழ்ந்திடு
நாளைய ஒரு ஏடு உன்
புகழ் பாடும் என்று
சொன்னவள் நீ தானே
உன் வாழ்க்கையை திறம்பட
வாழ்ந்து உன் பிறப்பால்
எமக்கு வாழ்வை கொடுத்தவள் நீ தானே
அழுதல் பிடிக்காது உனக்கு வாழ்ந்து உன் பிறப்பால்
எமக்கு வாழ்வை கொடுத்தவள் நீ தானே
இருப்பினும் தெரியாமல் போனது
அடக்குகிறேன் உள்மனதில்
எரிமலைக்குழம்பை ஒரு நாள் வெடிக்கும்
அன்றாவது பதில் சொல் என் வினாவுக்கு
எரிமலைக்குழம்பை ஒரு நாள் வெடிக்கும்
அன்றாவது பதில் சொல் என் வினாவுக்கு
உன்னை நேசிப்பது என்றும் குறையாது
எம் கண்ணீர் என்றும் வற்றாது .
என்றும் உன் அன்புடன்
வாழும் ஜீவன் இந்த இதயம்..
எம் கண்ணீர் என்றும் வற்றாது .
என்றும் உன் அன்புடன்
வாழும் ஜீவன் இந்த இதயம்..
No comments:
Post a Comment