நமக்கு பிடிச்சமான ஒரு பொருளை யாரவது உடைச்சிடுவங்க அல்லது எடுத்துடுவாங்கன்னு பயந்து பயந்து அதை பொத்தி பொத்தி பாதுகாப்போம். ஆனால் நம்ம கிட்ட இருக்கிறதை விட இன்னும் பாதகாப்பான இடத்திலை இருக்குதான்னு தெரியிறப்ப நாங்க நிம்மதியை இருப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment