நீ உறங்கிப்போன இரவுகள்
விழித்துக்கொள்ள நினைக்குமோ..?
அல்லது நீ விழித்தபின்தான்
அவைகள் உறங்கிட நினைக்குமோ.?
விழித்துக்கொள்ள நினைக்குமோ..?
அல்லது நீ விழித்தபின்தான்
அவைகள் உறங்கிட நினைக்குமோ.?
உன்னுடனேயே ஒட்டி உறாவாடுகிறது
விலகிய தலையணையையும்
ஒதுங்கிக் கொண்ட போர்வையையும்
இரவுகள்தான் மூடிக்கொள்கிறதே...
வெளிச்சத்தை வெறுத்து
இருளை அழைத்தேன் நான்
ஆனால் அந்த இரவோ
உன்னை அணைத்துக்கொண்டது
இருளை அழைத்தேன் நான்
ஆனால் அந்த இரவோ
உன்னை அணைத்துக்கொண்டது
ஒரு போர்வைக்குள்
ஒழிகின்ற கனவுகள்
இரவுக்குச் சொந்தம்
ஒழிகின்ற கனவுகள்
இரவுக்குச் சொந்தம்
அந்த இரவுகள் உன்னோடு
சொந்தம் கொண்டாடும் போது
கனவுகளும் கானலாகிவிடுகிறது.
சொந்தம் கொண்டாடும் போது
கனவுகளும் கானலாகிவிடுகிறது.
No comments:
Post a Comment